RNI No TNTAM/25/A3928

விருதுநகர் மாவட்டம்80 -வது இந்திய சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய 256 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்!

செ.வெ.எண்:523 நாள்: 15.08.2026விருதுநகர் மாவட்டம்80 -வது இந்திய சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய 256 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.—இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று(15.08.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசியக் […]

திருப்பூர் இன்ஸ்டாகிராம் காதல் இரட்டை கொலை அதிர்ச்சி சம்பவம்!

காதல் காத்திருக்கும்… காத்திருக்காதது காதல் கிடையாது😡💔 திருப்பூரில் காதல் விவகாரம் தொடர்பான தகராறில் இளம் பெண் மற்றும் அவரது தாய் ஆகியோர் வெ*ட்டிக் கொ**ல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையத்தைச் சேர்ந்த 21 வயதான பூவரசி, இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் அறிமுகமான திண்டுக்கல்லைச் சேர்ந்த 25 வயதான அக்ஷயை காதலித்து வந்துள்ளார். பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த இவர்கள், தங்கள் குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.பூவரசியின் தாயார் தனலட்சுமி […]

போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி!

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் நேரடி ஒளிபரப்பில், விருதுநகர் மாவட்டம் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் *திரு சுகபுத்ரா IAS* மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. கௌதம் கோயல் IPS*, அவர்கள் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு […]

திருப்பூர் மாவட்ட காவல்துறை’ போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி”

திருப்பூர் மாவட்ட காவல்துறை’ 11.08.26 ஆம் தேதி போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி” மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. சிரிஷ்டிசிங் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் 60 பள்ளி கல்லூரியைச் சேர்ந்த 6700 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.இதைத் தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் காவலர்களும், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளி கல்லூரிகளில் ஒரே நேரத்தில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி […]

செயற்கை பன்னீர் (அனலாக் பன்னீர்) விற்பனைக்கு தடை விதிக்க கோரிக்கை: மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு!*

திருப்பூர், ஆக. 10,,*செயற்கை பன்னீர் (அனலாக் பன்னீர்) விற்பனைக்கு தடை விதிக்க கோரிக்கை: மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு!**திருப்பூர் மாவட்டத்திலுள்ள உணவகங்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்களில், உடலுக்கு கேடு விளைவிக்கும் செயற்கை பன்னீர் விற்பனை செய்யப்படுவதைத் தடுத்து, அதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.*திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணன் […]

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (11.08.2026) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கருணாகரன் அவர்கள் தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழிபோதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் […]

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை-30000 அபராதம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை POCSO வழக்கில் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை – ரூ.30,000 அபராதம் இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 15.12.2019 அன்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், எதிரி சிலம்பரசன் என்பவர் மீது POCSO சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை இராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று 10.08.2026 அன்று நீதிபதி திருமதி. தேன்மொழி அவர்கள் […]

பெண் ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் தவறான மெசேஜ் : உயர் நீதிமன்றம் உத்தரவு!

*பெண் ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் தவறான மெசேஜ் : உயர் நீதிமன்றம் உத்தரவு!*பெண் ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் தவறான மெசேஜ் அனுப்பியது தொடர்பாக சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலர் ஓட்டப்பிடாரத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டது சொல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலராக பெனிஷ்கர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணி புரிந்து வரும் ராமேஸ்வரன் என்பவரிடம் சாதி ரீதியாக நடத்தியதாகவும், […]

லட்சிய ஜனநாயக கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா

லட்சிய ஜனநாயக கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா ஆகஸ்ட் 1 திருப்பூர் வீரபாண்டி பிரிவில் தனியார் கட்டிடத்தில் லட்சிய ஜனநாயக கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா தெற்கு மாவட்ட செயலாளர் க.இரா.செந்தில் வாண்டையார் தலைமையில் பல்வேறு கட்சிகளில் முக்கிய பொறுப்புகள் வகித்த மணிகண்டன் .அன்பு பாண்டி.பாண்டித்துரை. பழனிச்சாமி.உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்து கொண்டார்கள் லஜக கட்சியின் […]

திருப்பூர் வீரபாண்டி வஞ்சி நகர்: பாதுகாப்பு பலப்படுத்த சிசிடிவி கேமரா அமைப்பு மற்றும் புதிய தீர்மானங்களுடன் சிறப்புக் கூட்டம்!

திருப்பூர் வீரபாண்டி வஞ்சி நகர்: பாதுகாப்பு பலப்படுத்த சிசிடிவி கேமரா அமைப்பு மற்றும் புதிய தீர்மானங்களுடன் சிறப்புக் கூட்டம்!திருப்பூர்:தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள வஞ்சி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை நலன்களைக் கருதி, அங்கு கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) அமைப்பது மற்றும் பல்வேறு புதிய தீர்மானங்களை நிறைவேற்றுவது குறித்தான சிறப்புக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு:பொதுமக்களின் கோரிக்கையை […]