விருதுநகர் மாவட்டம்80 -வது இந்திய சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய 256 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்!
செ.வெ.எண்:523 நாள்: 15.08.2026விருதுநகர் மாவட்டம்80 -வது இந்திய சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய 256 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.—இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று(15.08.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசியக் […]
செயற்கை பன்னீர் (அனலாக் பன்னீர்) விற்பனைக்கு தடை விதிக்க கோரிக்கை: மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு!*
திருப்பூர், ஆக. 10,,*செயற்கை பன்னீர் (அனலாக் பன்னீர்) விற்பனைக்கு தடை விதிக்க கோரிக்கை: மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு!**திருப்பூர் மாவட்டத்திலுள்ள உணவகங்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்களில், உடலுக்கு கேடு விளைவிக்கும் செயற்கை பன்னீர் விற்பனை செய்யப்படுவதைத் தடுத்து, அதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.*திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணன் […]
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (11.08.2026) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கருணாகரன் அவர்கள் தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழிபோதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் […]
பெண் ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் தவறான மெசேஜ் : உயர் நீதிமன்றம் உத்தரவு!
*பெண் ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் தவறான மெசேஜ் : உயர் நீதிமன்றம் உத்தரவு!*பெண் ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் தவறான மெசேஜ் அனுப்பியது தொடர்பாக சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலர் ஓட்டப்பிடாரத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டது சொல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலராக பெனிஷ்கர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணி புரிந்து வரும் ராமேஸ்வரன் என்பவரிடம் சாதி ரீதியாக நடத்தியதாகவும், […]
திருப்பூர் வீரபாண்டி வஞ்சி நகர்: பாதுகாப்பு பலப்படுத்த சிசிடிவி கேமரா அமைப்பு மற்றும் புதிய தீர்மானங்களுடன் சிறப்புக் கூட்டம்!
திருப்பூர் வீரபாண்டி வஞ்சி நகர்: பாதுகாப்பு பலப்படுத்த சிசிடிவி கேமரா அமைப்பு மற்றும் புதிய தீர்மானங்களுடன் சிறப்புக் கூட்டம்!திருப்பூர்:தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள வஞ்சி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை நலன்களைக் கருதி, அங்கு கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) அமைப்பது மற்றும் பல்வேறு புதிய தீர்மானங்களை நிறைவேற்றுவது குறித்தான சிறப்புக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு:பொதுமக்களின் கோரிக்கையை […]
திருச்செந்தூரில் இந்து மகா சபா ஆலோசனை கூட்டம்: 1008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய தீர்மானம்!
**திருச்செந்தூரில் இந்து மகா சபா ஆலோசனை கூட்டம்: 1008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய தீர்மானம்!***திருச்செந்தூர்:*இந்து மகா சபா தூத்துக்குடி அமைப்பு சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம் திருச்செந்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள வணிக வளாக கட்டிடத்தின் மாடியில் வைத்து மாநில தலைவர் . சுந்தரவேல் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாநிலச் செயலாளர் சேர்மத்துரை முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் அண்ணாசாமி வரவேற்புரையாற்றினார். அமைப்பு பொதுச்செயலாளர் ராம்குமார் சிறப்புரையாற்றினார், கூட்டத்தின் […]
திருப்பூர் மாநகராட்சிக்கு பாராட்டு வாட்ஸ்அப் புகாருக்கு இரண்டு மணி நேரத்தில் நடவடிக்கை
*📰 செய்திக்குறிப்பு* *பத்து ரூபாய் இயக்கத்தின் வாட்ஸ்அப் புகாருக்கு 2 மணி நேரத்தில் நடவடிக்கை – கோயில் வழி பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்றிய திருப்பூர் மாநகராட்சிக்கு பாராட்டு* *திருப்பூர், ஜூலை 28:* திருப்பூர் மாநகராட்சி மண்டலம்–3-க்கு உட்பட்ட கோயில் வழி பேருந்து நிலையத்தில், அங்குள்ள சில கடைக்காரர்கள் பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகளை தங்கள் கடைகளின் முன்பாக வைத்து ஆக்கிரமிப்பு செய்தும், பொதுமக்கள் நடந்து செல்லும் பொதுப் பாதையையும் பயன்படுத்த முடியாத வகையில் ஆக்கிரமித்து வந்ததாக […]
திண்டுக்கலில் 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் காரில் கடத்திய 2 பேர் கைது
*திண்டுக்கலில் 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் காரில் கடத்திய 2 பேர் கைது*திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில் சார்பு ஆய்வாளர் காதர் மைதீன் தலைமையிலான தனிப்படை போலீசார் திண்டுக்கல் சௌந்தரராஜா மில் அருகே வாகன சோதனை நடத்தினர்.அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை போலீசார் மடக்கி சோதனை […]
திருப்பூர் மாநகராட்சி: சொத்து வரியில் முரண்பாடுகள் இருந்தால் உடனே திருத்தம் செய்யவும் – ஆணையாளர் வேண்டுகோள்!
திருப்பூர் மாநகராட்சி: சொத்து வரியில் முரண்பாடுகள் இருந்தால் உடனே திருத்தம் செய்யவும் – ஆணையாளர் வேண்டுகோள்!திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களின் சொத்து வரி விதிப்பில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது குறைபாடுகள் இருந்தால், உரிய படிவங்களை பூர்த்தி செய்து உடனடியாக சரிசெய்து கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் திரு. எம்.பி.அமித், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.முக்கியமான அறிவிப்புகள்:வரி விதிப்பு சரிபார்ப்பு: சொத்து உரிமையாளர்கள் மற்றும் உபயோகிப்பாளர்கள் தங்கள் சொத்தின் பரப்பு […]
மக்கள்தொகை கணக்கெடுப்பு: இணையதளத்தில் சுய கணக்கெடுப்பு வசதி ஜூலை 17 இன்று முதல் அறிமுகம்!
*மக்கள்தொகை கணக்கெடுப்பு: இணையதளத்தில் சுய கணக்கெடுப்பு வசதி ஜூலை 17 இன்று முதல் அறிமுகம்!*தூத்துக்குடி மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முதற்கட்ட சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் ஆன்லைனில் துவங்க உள்ளது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி, ஜூலை 17, 2026 முதல் […]