RNI No TNTAM/25/A3928

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து உத்தரவிட தமிழக முதல்வருக்கு கோரிக்கை!

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து உத்தரவிட தமிழக முதல்வருக்கு கோரிக்கைதவெக தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டுகள் தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்களை பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆகவே, 15 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என 11,773 ஆசிரியர்கள் குடும்பங்கள் முதல்வரை எதிர்பார்த்து எதிர்பார்ப்போடு காத்துள்ளதாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன […]

தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க சிறப்பு வகுப்பு; முதன்மை கல்வி அலுவலர் தகவல்

திருப்பூர், டிச. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க, அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்; மாணவ, மாணவியர் இந்த வகுப்பு களில் தவறாமல் பங்கேற்பதன் மூலம் கூடுதல் மதிப் பெண்களை எளிதில் பெற முடியும்,’ என, முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் கூறினார். நடப்பு, 2025 – 2026ம் கல்வியாண்டு துவங்கி, ஆறு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், பொதுத் தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வு செய்முறை தேர்வுக்கு […]

என்.எம்.எம்.எஸ்., தேர்வில் ஜெயிக்க மாணவர்களுக்கு பயிற்சி

கோவை, டிச.கோவையில் என்.எம்.எம்.எஸ்., தேர்வில்பங்கேற்கும் மாணவர்களுக்கு, ஆன்லைன் மற்றும்ஆப்லைன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மத்தியஅரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புஉதவித்தொகை திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.,)கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்,எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக, ஒவ்வொருஆண்டும் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெறும்மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும்நோக்கில், மாவட்ட பள்ளிக்கல்வி துறை தொடர்ந்துபயிற்சி வழங்கி வருகிறது. பேரூர், தொண்டாமுத்தூர் சூலூர் உள்ளிட்ட […]

தாராபுரத்தில் அரசு கல்லூரி விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா .தமிழக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் திருமதி.கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு.

தாராபுரத்தில் அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் அரசு தொழிற்பயிற்சி மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.தமிழக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் திருமதி.கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு.. தாராபுரம், பிப் 11- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட ஐ.டி.ஐ கார்னர் அருகே அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது இந்த கல்லூரியில் நேற்று 10.02.2026 காலை சுமார் 11 மணியளவில் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் சுமார் 177 மாணவ […]

உயர் கல்வி நிறுவனஅங்கீகார முறையில் மாற்றம்

உயர் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் முறையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக தேசிய தர மதிப்பீட்டு நிர்ணயக் குழுமம் (நாக்] இயக்குநர் ஜி.கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.