RNI No TNTAM/25/A3928

டாஸ்மாக்கில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்.. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!

டாஸ்மாக்கில் வரப்போகும் அடுத்தடுத்த மாற்றங்கள்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெக ஆட்சியமைத்து 3 வாரங்களாகிவிட்டன. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. மதுவிலைக்கு துறை அமைச்சராக விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். டாஸ்மாக்கில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகின்றன. டாஸ்மாக்கில் விரைவில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும். இரவு 10 மணிக்கு மேல் மது விற்றால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் விக்னேஷ் கூறியுள்ளார். மேலும் 11 டூ 11 மனமகிழ் மன்றம், பாட்டிலுக்கு 10 […]

தமிழக நகராட்சி துறை டென்டரில் அரசு ஊழியர்களுக்கு செக்….

தமிழக நகராட்சி துறை டெண்டரில் அரசு ஊழியர்களுக்கு செக்… அடியோடு ஒழிந்த லஞ்சம்?தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை டெண்டர் நடைமுறைகளில் கொண்டுவந்துள்ள முக்கிய மாற்றங்களால் லஞ்சம் ஒழிந்திருப்பதாக பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விசிகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், அரசு டென்டரில் ஊழல் செய்வதற்காகவே தேவையற்ற அதிகாரத்துவம் உருவாக்கிய சைட் விசிட், இயந்திரச் சான்றிதழ் முறையை நகராட்சித்துறையில் ஒழித்த முதல்வர் விஜய்க்கு பாராட்டுக்கள். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பிற துறைகளிலும் […]

அதிரடிப் படை ஐஜியாக பவானீஸ்வரி ஐபிஎஸ் நியமனம்: சிங்கப் பெண்ணுக்கு குவியும் வாழ்த்துகள்!

தமிழக காவல் துறையில் அதிரடி மாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழக காவல் துறையின் முக்கியப் பிரிவான அதிரடிப் படையின் (STF) புதிய ஐஜியாக (Inspector General of Police) பவானீஸ்வரி ஐபிஎஸ் (Bhavaneeswari IPS) அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.​காவல் துறையில் தனது துணிச்சலான செயல்பாடுகளாலும், நேர்மையான நிர்வாகத் திறனாலும் முத்திரை பதித்த பவானீஸ்வரி ஐபிஎஸ் அவர்களுக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.​முக்கிய சிறப்பம்சங்கள்:​சிங்கப் பெண்: […]

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் கடும் அவதி!

மக்கள் குறை தீர்ப்புகூட்டத்திற்கு வந்தபொதுமக்கள் கடும் அவதிவிழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் கெடுபிடி: மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் கடும் அவதி!விழுப்புரம்:தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்து, சுமார் ஒன்றரை மாத இடைவேளைக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது காவல்துறை மேற்கொண்ட அதீத பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கெடுபிடிகள் பொதுமக்கள் மத்தியில் […]

பனைத் தொழிலாளி மீது துப்பாக்கி சூடு – காவலருக்கு வழுக்கும் கண்டனம்

பனைத் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு – காவலருக்கு கடும் கண்டனம்!தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக … நேற்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பனைத் தொழிலாளி மணிகண்டன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜாவுக்கு கடும் கண்டனம். இந்த கொடூர செயலியில் ஈடுபட்ட காவலரை உடனடியாக பணிநீக்கம் செய்து அவர்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசம்.

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 60% கூலி உயர்வை வழங்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்தவருக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி TNCSC -தமிழ்நாடு சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் குளச்சல் மணிகண்டன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகளுடன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகதை முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் ரேஷன் பொருட்கள் […]

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தமிழ்நாட்டின் பொருளார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக் கத்துடன், தமிழ்நாடு மகளிர் தொழில் முனை வோர் மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறி முகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் வரை 25 சதவீதம் (அதிகபட் சமாக ரூ.2.00 இலட்சம் வரை) மானியத்துடன் கூடிய வங்கிக் கடனு தவி வழங்குவதோடு. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தொழில் நுட்ப மற்றும் […]

விற்பனைக்காக வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சா காவல்துறையினர் பறிமுதல். அதிரடியாக வட மாநிலத்தவர் கைது..

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நொச்சிப்பாளையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தாராபுரம் மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்த நிலையில் நேற்று (09.02.2026) அதிகாலை 7 மணி அளவில் ஊதியூர் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் பேக்கரி அருகே மதுரைக்கு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்போது சந்தேகத்திற்கு உள்ளான ஒரு நபரை அழைத்துப் பிடித்து அவரிடம் விசாரணை செய்தபோது ஒன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை அழைத்து […]

கல்லூரி மாணவி தற்கொலைமுதல்வர், உதவியாளர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் கல்லூரி மாணவி சோலைராணி (19) தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அந்தக் கல்லூரியின் முதல்வரும் அலுவலகஉதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவி சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்தவர்; பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.